வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
View More ஜம்மு – காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10 வீரர்கள் உயிரிழப்பு!jammu kashmir
ஜம்மு – காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்து – இழப்பீடு அறிவிப்பு!
ஜம்மு – காஷ்மீரில் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஜம்மு – காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்து – இழப்பீடு அறிவிப்பு!“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது..” – இந்திய விமானப் படை விளக்கம்!
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
View More “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது..” – இந்திய விமானப் படை விளக்கம்!வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அஞ்சலி!
பாகிஸ்தான் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரரின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
View More வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அஞ்சலி!முடிவுக்கு வந்ததா தாக்குதல்? ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?
ஜம்மு & காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More முடிவுக்கு வந்ததா தாக்குதல்? ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீர மரணம்!
ஜம்மு – காஷ்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லைப்பாதுகாப்புப்படை வீரர் வீர மரணமடைந்தார்.
View More பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீர மரணம்!காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்? எல்லையில் உச்சகட்ட பதற்றம்!
உடன்பாட்டை மீறி ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்? எல்லையில் உச்சகட்ட பதற்றம்!போர் பதற்றம் – மின்தடையால் இருளில் மூழ்கிய எல்லையோர மாநிலங்கள்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாபின் ஃபிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஹரியானாவின் பஞ்ச்குலா, அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்…
View More போர் பதற்றம் – மின்தடையால் இருளில் மூழ்கிய எல்லையோர மாநிலங்கள்!“அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
View More “அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!“ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!
இந்த ராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!