விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்...