”ஜிஎஸ்டி தொடர்பான மோடி அரசின் தூக்கம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது”- மல்லிகார்ஜுன கார்கே!

தாமதமாக இருந்தாலும், ஜிஎஸ்டி தொடர்பான மோடி அரசின தூக்கம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

View More ”ஜிஎஸ்டி தொடர்பான மோடி அரசின் தூக்கம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது”- மல்லிகார்ஜுன கார்கே!

மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு – மல்லிகார்ஜுன கார்கே கருத்து!

மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.  கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து…

View More மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு – மல்லிகார்ஜுன கார்கே கருத்து!

காங்கிரஸில் தனித்தன்மையுடன் செயல்படுவாரா கார்கே?

இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று புதிய தலைவராக மல்லிகார்ச்சுன கார்கே தற்போது தேர்வாகியுள்ளார். சற்றேறக்குறைய 137 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இது வரை…

View More காங்கிரஸில் தனித்தன்மையுடன் செயல்படுவாரா கார்கே?

காங்கிரசில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர்: கார்கேவுக்கு ராகுல் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.…

View More காங்கிரசில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர்: கார்கேவுக்கு ராகுல் வாழ்த்து