நாட்டின் 60% மக்களின் பிரதிநிதியாக இந்தியா கூட்டணி செயல்படுகிறது: ராகுல் காந்தி பேச்சு!

இந்தியக் கூட்டணி நாட்டின் 60% மக்களின் பிரநிதியாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் சட்டபேரவைக்கு நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள…

View More நாட்டின் 60% மக்களின் பிரதிநிதியாக இந்தியா கூட்டணி செயல்படுகிறது: ராகுல் காந்தி பேச்சு!

ஜம்மு காஷ்மீர்; கொட்டும் பனிமழையில் தேசியக் கொடி ஏற்றிய ராகுல்காந்தி!

இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு நாளை முன்னிட்டு இன்று கொட்டும் பனிமழையில் ஜம்மு காஷ்மீல் தேசிய கொடியை ராகுல் காந்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய…

View More ஜம்மு காஷ்மீர்; கொட்டும் பனிமழையில் தேசியக் கொடி ஏற்றிய ராகுல்காந்தி!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்து வந்த பாதை…!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் இன்று ஸ்ரீநகரில் நிறைவடையும் நிலையில், அது கடந்து வந்த காலத்தையும், மாநிலங்களையும் தற்போது பார்க்கலாம். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர்…

View More ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்து வந்த பாதை…!

ராகுல் காந்தியின் நடைபயணம் இன்றுடன் நிறைவு; பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும், இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கன்னியாகுமரியில் கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது இறுதிக்கட்டத்தை…

View More ராகுல் காந்தியின் நடைபயணம் இன்றுடன் நிறைவு; பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும்-ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டி முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி…

View More ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும்-ராகுல் காந்தி

நாட்டின் நற்பெயருக்கு ராகுல் களங்கம் ஏற்படுத்துகிறார்- மத்தியமைச்சர் ராஜ்நாந் சிங் குற்றச்சாட்டு

இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் வெறுப்பு குறித்து பேசி உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு ராகுல்காந்தி களங்கம் ஏற்படுத்துகிறார் என பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் குற்றம்சாடியுள்ளார். மத்தியபிரதேசம்…

View More நாட்டின் நற்பெயருக்கு ராகுல் களங்கம் ஏற்படுத்துகிறார்- மத்தியமைச்சர் ராஜ்நாந் சிங் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை…

View More ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்

உயிரே போனாலும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை மிதிக்க மாட்டேன்- ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுடன் என் கொள்கைகள் ஒத்து போகாது. எனது உயிரே போனாலும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்ல மாட்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டி முன்னாள்…

View More உயிரே போனாலும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை மிதிக்க மாட்டேன்- ராகுல் காந்தி

மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமான விசுவாசிகள் – அதிர்ச்சியில் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து குலாம் நபி ஆசாத் கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இதனால் குலாம் நபி ஆசாத் அதிர்ச்சியடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமையில்…

View More மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமான விசுவாசிகள் – அதிர்ச்சியில் குலாம் நபி ஆசாத்

100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவின் 50% சொத்து குவிந்துள்ளது – ராகுல் காந்தி

இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆனால், 100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவுடைய 50 சதவீதம் சொத்துக்கள் குவிந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த…

View More 100 பணக்காரர்களிடம் மட்டும் இந்தியாவின் 50% சொத்து குவிந்துள்ளது – ராகுல் காந்தி