ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணியடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் மத்திய அரசின்பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற அரசு...