பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் உயிரிழப்பு!liquor
பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை… மது விற்பதில் மட்டுமே திமுக சாதனை – அன்புமணி!
போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை… மது விற்பதில் மட்டுமே திமுக சாதனை – அன்புமணி!ஓணம் பண்டிகை – கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை!
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் 826 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
View More ஓணம் பண்டிகை – கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை!புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.33 முதல் ரூ. 325 வரை உயர்வு – அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!
புதுச்சேரியில் கலால் வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், மதுபானங்கள் மீதான விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
View More புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.33 முதல் ரூ. 325 வரை உயர்வு – அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!“என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More “என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!“வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் ரூ.152 கோடிக்கு மது விற்பனை!
கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.152 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது வகைகள் மதுபான விற்பனை கழகத்தின் சில்லரை கடைகள் மூலம்…
View More களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் ரூ.152 கோடிக்கு மது விற்பனை!கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. சமய் சிங் மீனா தாம்பரத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக, பாமக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 19-ந் தேதி விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.…
View More மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!தொடரும் அவலம்…விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே புதுச்சேரி சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி விழுப்புரம்…
View More தொடரும் அவலம்…விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!