புதுச்சேரி சிறுமி கொலை – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது…

View More புதுச்சேரி சிறுமி கொலை – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சிறுமி கொலை… புதுச்சேரியில் நாளை மறுதினம் பந்த்! இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அறிவிப்பு!

சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுதினம் இந்தியா கூட்டணி கட்சிகளும், அதிமுகவும் பந்த் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை…

View More சிறுமி கொலை… புதுச்சேரியில் நாளை மறுதினம் பந்த்! இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அறிவிப்பு!

“சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது!” – தவெக தலைவர் விஜய்!

புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது; இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் 9 வயது சிறுமி…

View More “சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது!” – தவெக தலைவர் விஜய்!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு – கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  சோலை நகரை சேர்ந்த நாராயணன் – மைதிலி…

View More புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு – கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு – உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்!

புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோலை நகரை சேர்ந்த நாராயணன் – மைதிலி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆர்த்தி, கடந்த…

View More புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு – உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்!