மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 287 ஆசிரியர்கள் மீது திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
View More டிட்டோஜாக் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு!#Protest
பனிச்சுமை காரணமாக உயிரை மாயித்துக் கொண்ட இளைஞர்! உறவினர்கள் சாலை மறியல்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் பனிச்சுமை காரணமாக, உயிரை மாயித்துக் கொண்ட இளைஞரின் உறவினர்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
View More பனிச்சுமை காரணமாக உயிரை மாயித்துக் கொண்ட இளைஞர்! உறவினர்கள் சாலை மறியல்!மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்பாலை உற்பத்தியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்!
விருதுநகர் மாவட்டம் ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்பாலை உற்பத்தியாளர்கள் அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம்…
View More மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்பாலை உற்பத்தியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்!சொத்துப் பிரச்னை காரணமாக வாழைத்தார்களை வெட்டிய கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த ராதிகா என்ற பெண் சொத்துப் பிரச்சினை காரணமாக தனது நிலத்தில் விளையும் முன்னே வாழைத்தார்களை எடுத்துச் செல்லும் கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
View More சொத்துப் பிரச்னை காரணமாக வாழைத்தார்களை வெட்டிய கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா!கோயில் மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் போராட்டம்!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில் மரம் புனரமைப்பு பணிகளுக்காக வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது.108…
View More கோயில் மரம் வெட்டப்பட்டதை கண்டித்து பசுமை தாயகம் போராட்டம்!காவிரியில் உரிய தண்ணீர் பெற்றுத் தரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் முன்பாக டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை…
View More காவிரியில் உரிய தண்ணீர் பெற்றுத் தரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நல்லதங்காள் அணை கட்ட நிலம் வழங்கியும் அதற்கு இழப்பீடு வழங்காத அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் மனிதருக்கும், நாய்க்கும் மாலை மாற்றி நூதன…
View More கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!
கடலூர் மாவட்டம் காட்டுமண்ணார்கோவில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நடைபெற்ற ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்தி நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர்…
View More கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!தலையில் தேங்காய் உடைக்கும் போராட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 27வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் போரட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.…
View More தலையில் தேங்காய் உடைக்கும் போராட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகள்!மணிப்புரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி ம.ஜ.க சார்பில் ரயில் மறியல்!
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் கலவரங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 10…
View More மணிப்புரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி ம.ஜ.க சார்பில் ரயில் மறியல்!