சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், விவசாயிகள்...