மூளை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன்: மாவட்ட ஆட்சியரிடம் உதவிக்கோரும் தாய்

கன்னியாகுமரி அருகே மகனைக் காப்பாற்ற வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவரது  தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்தவர்…

View More மூளை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன்: மாவட்ட ஆட்சியரிடம் உதவிக்கோரும் தாய்

குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி

பிரசவ காலத்தில் விடுபட்ட கோப்புகளின் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறிவிட்டுச் சென்றவர் குழந்தை பிறந்து பத்து நாட்களில் மக்கள் பணிக்கு திரும்பியுள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் முதல் மேயராக  வசந்தகுமாரி பொறுப்பேற்றார். 26 வயதான…

View More குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி

MBBS, BDS சேர்க்கைகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கா அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 22-ம்…

View More MBBS, BDS சேர்க்கைகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தென் கொரியாவில் கால்பதிக்கும் விக்ரம் திரைப்படம்

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம்  திரையிடப்படுகிறது. விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல்…

View More தென் கொரியாவில் கால்பதிக்கும் விக்ரம் திரைப்படம்

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்திய முன்னணி; யூபிஐ செயலி கடந்து வந்த பாதை

இந்திய அரசின் யூபிஐ செயலி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அத்துடன் டிஜிட்டல் சந்தையிலும் முன்னணியில் உள்ள யூபிஐ கடந்து வந்த பாதையைப்…

View More டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்திய முன்னணி; யூபிஐ செயலி கடந்து வந்த பாதை

கன்னட திரையுலகின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ‘ஜுனியர்’

நடிகர் க்ரீட்டி  கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஜுனியர்’  திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் தயாராகிறது.

View More கன்னட திரையுலகின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ‘ஜுனியர்’

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் – எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. 6 மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகும்” என எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு…

View More பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதை இரண்டாம் பாகத்தில் இடம் பெறும் – எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்

நியாண்டர்தால் மனிதர்கள் குறித்து ஆராய்ச்சி செய்த ’ஸ்வாண்டே பாபோ’ என்ற விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

2022ஆம் ஆண்டின்  மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோ  ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  விஞ்ஞானியானியான  ஸ்வாண்டே பாபோ 2022 ஆம் ஆண்டிற்கான  மருத்துவத்திற்கான நோபல் பரிசை “அழிந்துபோன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய”…

View More நியாண்டர்தால் மனிதர்கள் குறித்து ஆராய்ச்சி செய்த ’ஸ்வாண்டே பாபோ’ என்ற விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

ஒலிம்பிக் கிராமத்தில் இரு வீரர்களுக்கு கொரோனா

டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமத்தில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள்…

View More ஒலிம்பிக் கிராமத்தில் இரு வீரர்களுக்கு கொரோனா

“சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை” – அமைச்சர்

கொரோனா தடுப்பூசி குறித்த வெள்ளை அறிக்கையை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிட தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

View More “சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை” – அமைச்சர்