இடைக்கால பட்ஜெட் பதிலுரை – அதிமுக புறக்கணிப்பு!

சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில், பட்ஜெட் மீதான பதிலுரையை அதிமுக புறக்கணித்துள்ளது.

View More இடைக்கால பட்ஜெட் பதிலுரை – அதிமுக புறக்கணிப்பு!

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் தகவல்……..!

இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகளை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

View More உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் தகவல்……..!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2.55 கோடி பேர் பயன் ; நிதியமைச்சா் தங்கம் தென்னரசு…!

தமிழ் நாடு அரசு மேற்கொண்ட புற்றுநோய் கணடறியும் முகாம் மூலம் மாநிலத்தில் 1,929 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2.55 கோடி பேர் பயன் ; நிதியமைச்சா் தங்கம் தென்னரசு…!

இடைக்கால பட்ஜெட் ; பிற மாநிலங்கள் பின்பற்றுவதே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வெற்றி – அமைச்சர் தங்கம் தென்னரசு……!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பிற மாநிலங்கள் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றியாகும் என்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.

View More இடைக்கால பட்ஜெட் ; பிற மாநிலங்கள் பின்பற்றுவதே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வெற்றி – அமைச்சர் தங்கம் தென்னரசு……!

“எங்களது பாரத மாதாவை அமெரிக்காவுக்கு விற்பனை செய்துவிட்டீர்கள்” – ராகுல் காந்தி!

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

View More “எங்களது பாரத மாதாவை அமெரிக்காவுக்கு விற்பனை செய்துவிட்டீர்கள்” – ராகுல் காந்தி!

“மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்ரவரி 12 இல் ஆர்ப்பாட்டம்” – வைகோ!

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்ரவரி 12 இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்ரவரி 12 இல் ஆர்ப்பாட்டம்” – வைகோ!

“உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறோம்” – பிரதமர் மோடி உரை!

​​நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “உலக பொருளாதாரத்தில் 3வது இடத்தில் இருக்கிறோம்” – பிரதமர் மோடி உரை!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

மக்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

View More குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

“உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம்” – பிரதமர் மோடி!

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம்” – பிரதமர் மோடி!

“10 ஆண்டுகளில் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது” – குடியரசு தலைவர் உரை!

மத்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

View More “10 ஆண்டுகளில் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது” – குடியரசு தலைவர் உரை!