அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ல் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன்…
View More அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு – சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!minister i periyasamy
அமைச்சர் ஐ.பெரியசாமி , முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை..!
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை செய்யவுள்ளது. தமிழ்நாடு வீட்டு…
View More அமைச்சர் ஐ.பெரியசாமி , முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை..!இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலையை இன்று திறந்து வைக்கிறார் தமிழக அமைச்சர்!
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி இன்று திறந்து வைக்கிறார். கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சொந்த ஊரான கேம்பர்ளி நகரத்தின் மையப்…
View More இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலையை இன்று திறந்து வைக்கிறார் தமிழக அமைச்சர்!நியாய விலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி!
ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலம் முழுவதும் உள்ள 34,773…
View More நியாய விலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி!இலவச அரிசி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து
மத்திய அரசு இலவச திட்டங்களுக்கு தடை அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் இலவச அரிசியை நிறுத்திவிடுமோ என்பதில் எங்களுக்கு அச்சமில்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சரவைக் கூட்டத்தை முடித்துவிட்டு இன்று…
View More இலவச அரிசி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்துஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீது உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பிரிவு அருகே புதிதாக ஆத்தூர் ஒன்றிய…
View More ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமிமகளிர் சுய உதவிக் குழு கடன்கள் விரைவில் தள்ளுபடி
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் கூடிய விரைவில் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வே மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் 5,758…
View More மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் விரைவில் தள்ளுபடி‘கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ’ – அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை
கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் விரும்பும் உரங்களைத் தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார். இது…
View More ‘கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ’ – அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை”விதிகளின்படியே கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது”
விதிகளின்படியே தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் முத்தழகுபட்டியில் நடைபெற்ற பொது நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டுறவு சங்கங்களில் காசோலை…
View More ”விதிகளின்படியே கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது”நியாயவிலைக்கடைகள் எண்ணிக்கை அதிகரிப்பு? – அமைச்சர் ஐ.பெரியசாமி
திருப்பூரில் நியாயவிலைக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில்…
View More நியாயவிலைக்கடைகள் எண்ணிக்கை அதிகரிப்பு? – அமைச்சர் ஐ.பெரியசாமி