பயிர்க்கடன் தள்ளுபடி: வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்

5 ஏக்கருக்கு மேலான விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விவசாயிகள்…

View More பயிர்க்கடன் தள்ளுபடி: வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்

விவசாயக் கடன்களை இன்னும் ரத்து செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

விவசாய கடன்களை ரத்து செய்வதாக அறிவிப்பு மட்டுமே வந்துள்ளதாகவும், இன்னும் ரத்து செய்யவில்லை எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது.…

View More விவசாயக் கடன்களை இன்னும் ரத்து செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்