கன்னியாகுமரி அருகே நண்பனின் நண்பன் கொலை: 6 இளைஞர்கள் கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நண்பனின் நண்பனையே கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்த தங்கமுத்து- செல்வி தம்பதிக்கு 4 மகன்கள்...