தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச்…
View More 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!போலீஸார் விசாரணை
டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே டீக்கடையில் இளைஞர் ஒருவர் பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில், சுங்கான் கடை…
View More டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!மாணவர்களின் மிதிவண்டிகளை குறிவைத்து திருடும் மர்ம நபர்கள்: அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மிதிவண்டிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பரமக்குடி பஜார் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்…
View More மாணவர்களின் மிதிவண்டிகளை குறிவைத்து திருடும் மர்ம நபர்கள்: அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!9 மாத குழந்தையின் தாய் மர்ம மரணம் – கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை!!
கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 2 ஆண்டுகளுக்குள் 9 மாத கைக் குழந்தையை விட்டு விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்கு…
View More 9 மாத குழந்தையின் தாய் மர்ம மரணம் – கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை!!