சீர்காழி கழுமலையாறு துார்வாரும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்சணை ஏற்பட்டது. இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மயிலாடுதுறை, சீர்காழி நகரின் வழியே பிரதான பாசன ஆறான கழுமலையாறு உள்ளது. …
View More சீர்காழி கழுமலையாறு துார்வாரும் பணியில் இரு தரப்பினரிடையே தகராறு – கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை!தகராறு
டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே டீக்கடையில் இளைஞர் ஒருவர் பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில், சுங்கான் கடை…
View More டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!முன்விரோதத்தால் தேநீர் கடையில் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!
மன்னார்குடியில் முன்விரோதத்தால் நான்கு பேர் கொண்ட கும்பல் தேநீர் கடையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ருக்கமணி பாளையம் சாலையில் செந்தில் என்பவர் தேநீர் கடை…
View More முன்விரோதத்தால் தேநீர் கடையில் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரை தேடுகிறது போலீஸ்!
சென்னையில், வாகன சோதனையின் போது, போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளை போலீசார் தேடி வருகின்றனர். சேத்துப்பட்டு ஸ்பர்டேங்க் சாலை சந்திப்பில் போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…
View More போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரை தேடுகிறது போலீஸ்!