கன்னியாகுமரி மாவட்டம் பிணந்தோடு அருகே அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பிணந்தோடு சிறக்குளத்தின்கரை பகுதியை…
View More அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!சுகாதார சீர்கேடு
தேங்கி நிற்கும் கழிவு நீர்: வடிகால் அமைத்துத் தர கோரிக்கை
மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதால், உடனடியாக கழிவு நீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என்று பள்ளிக்கரணை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை…
View More தேங்கி நிற்கும் கழிவு நீர்: வடிகால் அமைத்துத் தர கோரிக்கை