கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ள மதில்தாணி பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு, பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரிமாவட்டம் மேல்புறத்தை அருகே மதில்தாணி என்னும் பகுதியில்…
View More செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் திடீர் போராட்டம்!கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி அருகே நண்பனின் நண்பன் கொலை: 6 இளைஞர்கள் கைது!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நண்பனின் நண்பனையே கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்த தங்கமுத்து- செல்வி தம்பதிக்கு 4 மகன்கள்…
View More கன்னியாகுமரி அருகே நண்பனின் நண்பன் கொலை: 6 இளைஞர்கள் கைது!குட்டி சைக்கிளில் பெட்ரோல் நிரப்பிய இளைஞரின் வைரல் வீடியோ!
கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்டி சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் பங்கில் சென்று பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி சென்ற இளைஞர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் குட்டி சைக்கிளில்…
View More குட்டி சைக்கிளில் பெட்ரோல் நிரப்பிய இளைஞரின் வைரல் வீடியோ!டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே டீக்கடையில் இளைஞர் ஒருவர் பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில், சுங்கான் கடை…
View More டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!மாணவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு…!
தனியார் பல்கலைக்கழகதிற்கு சொந்தமான மாணவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனத்தில் விட்டனர். கன்னியாகுமரி, தக்கலை அருகே தனியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. அங்கு…
View More மாணவர்கள் தங்கும் விடுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு…!கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் – குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் அபாயம்!
கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக குளச்சலில் 2 வீடுகள் முன்தண்ணிர் சூழ்ந்த நிலையில் மேலும் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் சூழல் உருவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அரபிக்கடல் பகுதியில்…
View More கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் – குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் அபாயம்!அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி : தீவிர பயிற்சியில் கன்னியாகுமரியின் இரும்பு மனிதன்..!
கன்னியாகுமரி சேர்ந்த இரும்பு மனிதன் கண்ணன், ஸ்பெயினில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டிற்கான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளதை அடுத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்…
View More அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி : தீவிர பயிற்சியில் கன்னியாகுமரியின் இரும்பு மனிதன்..!ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் மது மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்!
கன்னியாகுமரி மாவட்டம்., நாகர்கோவில் அருகே ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு மது மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் பயிற்சி முகாம் நடை பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள…
View More ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் மது மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்!அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் பிணந்தோடு அருகே அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பிணந்தோடு சிறக்குளத்தின்கரை பகுதியை…
View More அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!சைக்கோ என கூறி நிராகரித்த காதலி – வீட்டிற்கு நியாயம் கேட்க சென்ற காதலன் கைது..!
சைக்கோ என கூறி கழற்றி விட்ட காதலியின் வீட்டிற்கு ஆவேசமாக சென்று நியாயம் கேட்ட காதலனை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் 27-வயதான ஜெபின். இவர்…
View More சைக்கோ என கூறி நிராகரித்த காதலி – வீட்டிற்கு நியாயம் கேட்க சென்ற காதலன் கைது..!