உலக இரும்பு மனிதன் போட்டிக்கு நாகர்கோவில் கண்ணன் தேர்வு!

அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக இரும்பு மனிதன் போட்டிக்கு நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் தேர்வாகியுள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவில் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் என்பவர் பிப்ரவரி மாதம் பஞ்சாப்பில் நடந்த சர்வதே…

View More உலக இரும்பு மனிதன் போட்டிக்கு நாகர்கோவில் கண்ணன் தேர்வு!

இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !

சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக இளைஞர் ஒருவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை கூட்டத்திற்கு மத்தியில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில்…

View More இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக இளைஞர் செய்த வேலை – நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு !

டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே டீக்கடையில் இளைஞர் ஒருவர்  பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி, நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில், சுங்கான் கடை…

View More டீக்கடையை அடித்து உடைக்கும் இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் மது மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்!

கன்னியாகுமரி மாவட்டம்., நாகர்கோவில் அருகே ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு மது மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் பயிற்சி முகாம் நடை பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள…

View More ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் மது மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்!

திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபம்!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபத்திற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அய்யாவழி மக்களால் போற்றி வணங்கப்படும் வைகுண்டர் மனிதனாக பிறந்த 214-வது ஆண்டை, பெரிய அளவில் திருவனந்தபுரத்தில் விழாவாக…

View More திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபம்!

புதிதாக தொழில் தொடங்க உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் , தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி,…

View More புதிதாக தொழில் தொடங்க உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு…

கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

View More கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!

நாகர்கோவில் பகுதியில் பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், வடலிவிளை அரசு…

View More பிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்!