அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் பிணந்தோடு அருகே அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பிணந்தோடு சிறக்குளத்தின்கரை பகுதியை...