கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் – குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் அபாயம்!
கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக குளச்சலில் 2 வீடுகள் முன்தண்ணிர் சூழ்ந்த நிலையில் மேலும் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் சூழல் உருவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அரபிக்கடல் பகுதியில்...