பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!

பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏகனாபுரம் கிராம மக்கள் 130 பேர் மீது முதல் முறையாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார்…

View More பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடிய 130 பேர் மீது முதன்முறையாக வழக்குப்பதிவு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண்கள் மீது வழக்கு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேல்புறத்தில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண் பொறியாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாதுகாப்புக்குட்பட்ட பகுதி என்பதால் கோயில் கோபுரத்தின்…

View More மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண்கள் மீது வழக்கு!

டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

டப்பிங் ஆர்டிஎஸ்ட் பெண்ணை ஆபாசமாக பேசியதாக நடிகர் ராதா ரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக…

View More டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

சைக்கோ என கூறி நிராகரித்த காதலி – வீட்டிற்கு நியாயம் கேட்க சென்ற காதலன் கைது..!

சைக்கோ என கூறி கழற்றி விட்ட காதலியின் வீட்டிற்கு ஆவேசமாக சென்று நியாயம் கேட்ட காதலனை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் 27-வயதான ஜெபின். இவர்…

View More சைக்கோ என கூறி நிராகரித்த காதலி – வீட்டிற்கு நியாயம் கேட்க சென்ற காதலன் கைது..!