“பாமகவிற்கும், அன்புமணிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை” – ராமதாஸ் பேட்டி!

தனிக்கட்சி ஆரம்பித்து கொள் என்று அன்புமணியிடம் ஏற்கனவே நான் சொல்லி விட்டேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “பாமகவிற்கும், அன்புமணிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை” – ராமதாஸ் பேட்டி!

“வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும்” – திருமாவளவன் பேட்டி!

எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும்” – திருமாவளவன் பேட்டி!

யார் வேண்டுமானாலும் வரலாம் – அன்புமணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் கூறிய பதில்!

“யார் வேண்டுமானாலும் வரலாம். யாரையும் வரக்கூடாது எனச் சொல்ல முடியாது. எல்லாரும் வரலாம்” என்று  ராமதாஸ் பதிலளித்தார்.

View More யார் வேண்டுமானாலும் வரலாம் – அன்புமணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் கூறிய பதில்!

“வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளேன்” – வைகோ பேச்சு!

அரசியலுக்கு துரை வைகோ வரகூடாதென்று கூறிய நான் இன்று வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

View More “வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளேன்” – வைகோ பேச்சு!

“திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

விழுப்புரம் | புத்தகங்கள் இருந்தும் அமர்ந்து படிக்க இடமில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

விழுப்புரத்தில் நூலகம் அங்கன்வாடி மையமாக இயங்கி வருவதால் புத்தகங்கள் இருந்தும் வாசிக்க இடமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

View More விழுப்புரம் | புத்தகங்கள் இருந்தும் அமர்ந்து படிக்க இடமில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

“ராமதாஸ்-அன்புமணி இருவரும் மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்” – ஜி.கே.மணி!

பாமகவில் நிலவி வரும் குழப்பத்தால் நிர்வாகிகள், தொண்டர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

View More “ராமதாஸ்-அன்புமணி இருவரும் மனம் விட்டு பேசினால் தீர்வு ஏற்படும்” – ஜி.கே.மணி!

“234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும்” – நடிகர் சரத்குமார் பேட்டி!

பாமக யாருடன் கூட்டணி என்பதெல்லாம் அடுத்த கட்டம் தான் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

View More “234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்று பெறும்” – நடிகர் சரத்குமார் பேட்டி!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பணை அமோகமாக நடைபெற்றுள்ளது.

View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!

ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!