பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பணை அமோகமாக நடைபெற்றுள்ளது.
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!goat market
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை – வியாபாரிகள் மகிழ்ச்சி!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம் ஆட்டு சந்தையில் இறுதிக்கட்ட ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை – வியாபாரிகள் மகிழ்ச்சி!நெருங்கும் தீபாவளி – களைகட்டும் ஆட்டுச் சந்தைகள்!
தீபாவளி நெருங்கும் நிலையில் சந்தைகளில் ஆடுகளின் விற்பனை களைகட்டி வருகிறது. தீபாவளி பண்டிகையானது இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில், தற்போது முதலே ஆடுகள் விற்பனையானது களை கட்டி வருகிறது. சிவகங்கை மாவட்டம்,…
View More நெருங்கும் தீபாவளி – களைகட்டும் ஆட்டுச் சந்தைகள்!பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. எட்டயபுரத்தில் ரூ.4 கோடிக்கும், வீரகனூர் மற்றும் நாமக்கல்லில் தலா ரூ.2 கோடிக்கும் ஆடுகள் விற்பனையாகின. ஆறுமுகனேரி தென்மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டு சந்தை! – குந்தாரப்பள்ளியில் ரூ.1 லட்சத்திற்கு விற்பனையான ஆடு!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில், விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு ஆடு ரூ.1 லட்சத்திற்கு விற்பனையானது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில்…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டு சந்தை! – குந்தாரப்பள்ளியில் ரூ.1 லட்சத்திற்கு விற்பனையான ஆடு!பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. செஞ்சியில், சுமார் ரூ.7 கோடிக்கும், குந்தாரப்பள்ளியில் ரூ.8 கோடிக்கும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார ஆட்டுசந்தை பிரபலமானதாக …
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பரமக்குடி ஆட்டுச் சந்தை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பரமக்குடி ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆட்டுச்சந்தையில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும். இந்த ஆட்டு சந்தையில் சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பரமக்குடி ஆட்டுச் சந்தை!மேலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்… ரம்ஜானை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு வர்த்தகம்!
மதுரை மாவட்டம் மேலூரில் வாரச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தையில்…
View More மேலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்… ரம்ஜானை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு வர்த்தகம்!தேர்தல் நடத்தை விதிகளால் களையிழந்த பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ரமலானை முன்னிட்டு நடைபெற்ற பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் சரிவர நடைபெறாமல் களையிழந்து காணப்பட்டது. ரமலான் பண்டிகை அடுத்த வாரம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக…
View More தேர்தல் நடத்தை விதிகளால் களையிழந்த பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை: ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் வீரகனூர் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு விற்பனை நடைபெற்றதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் கால்நடை சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய…
View More கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை: ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை!