ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி…..!TNPolitics
”வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்திய, ஈரோடு பரப்புரை” – தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு…!
ஈரோட்டில் இன்று நடைபெற்ற தவெகவின் பரப்புரை நிகழ்ச்சியானது தன் வாழ்வில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
View More ”வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்திய, ஈரோடு பரப்புரை” – தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு…!”கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது…?” – ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்…!
பாமக தலைவர் அன்புமணி தரப்பில் இருந்து ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ ஜி.கே. மணிக்கு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
View More ”கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது…?” – ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்…!பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!டிச.17ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம் – ராமதாஸ் அறிவிப்பு…!
பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 17 ஆம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறித்துள்ளார்.
View More டிச.17ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம் – ராமதாஸ் அறிவிப்பு…!பாஜகவுடன் கூட்டணியோ, மறைமுக உறவோ இருக்காது – தவெக
பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணியோ, மறைமுக உறவோ இருக்காது என்று தவெக கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
View More பாஜகவுடன் கூட்டணியோ, மறைமுக உறவோ இருக்காது – தவெக”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” – அண்ணாமலை…!
அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் புகாரில் இதுவரை வழக்கு பதியவில்லை என்று தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” – அண்ணாமலை…!திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? – நயினார் நாகேந்திரன் கேள்வி…!
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? என தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? – நயினார் நாகேந்திரன் கேள்வி…!“காவல்துறை, ஆசிரியர்கள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துகின்றனர்!” – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!
சாதி வாரியாக காவல்துறை, ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துவதாக சிபிஎம் செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “காவல்துறை, ஆசிரியர்கள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துகின்றனர்!” – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!