விழுப்புரத்தில் நூலகம் அங்கன்வாடி மையமாக இயங்கி வருவதால் புத்தகங்கள் இருந்தும் வாசிக்க இடமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
View More விழுப்புரம் | புத்தகங்கள் இருந்தும் அமர்ந்து படிக்க இடமில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!Library
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாபெரும் புத்தக பூங்கா!
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
View More சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாபெரும் புத்தக பூங்கா!நடமாடும் நூலகம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடமாடும் கலைஞர் நூலகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் 1,000 பேர் வாசகர்களாக சேர்ந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி…
View More நடமாடும் நூலகம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!“நாம் என்றும் மக்கள் பக்கம், மக்கள் என்றும் நம் பக்கம்!” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
நாம் என்றும் மக்கள் பக்கம், மக்கள் என்றும் நம் பக்கம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114…
View More “நாம் என்றும் மக்கள் பக்கம், மக்கள் என்றும் நம் பக்கம்!” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்உயர்நீதிமன்றத்தில் அபராதமாக பெறும் தொகைக்கு சட்ட புத்தகம் கொள்முதல் – மதுரை கலைஞர் நூலகத்திற்கு வழங்க முடிவு!
வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையில் சட்டப் புத்தகங்களை வாங்கி மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்க உயர்நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 334…
View More உயர்நீதிமன்றத்தில் அபராதமாக பெறும் தொகைக்கு சட்ட புத்தகம் கொள்முதல் – மதுரை கலைஞர் நூலகத்திற்கு வழங்க முடிவு!‘தளபதி விஜய் நூலகம்’ நாளை முதல் தொடங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!
“தளபதி விஜய் நூலகம் ” என்ற பெயரில் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் நூலகங்கள் துவங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More ‘தளபதி விஜய் நூலகம்’ நாளை முதல் தொடங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!இந்திய ரயில்வே நூலகத்தில் படித்த பிரபல நிறுவன சிஇஓ!
இந்திய ரயில்வே நூலகத்தில் என்னால் வாங்க முடியாத புத்தகங்களை படிக்க முடிந்தது. அந்நூலகம் ஒரு வரபிரசாதமாக இருந்தது என ஹார்வெஸ்டிங் ஃபார்மர் நெட்வொர் நிறுவனத்தின் CEO ருசித் ஜி. கார்க்கின் ட்வீட் இணையத்தில் வைரலாகி…
View More இந்திய ரயில்வே நூலகத்தில் படித்த பிரபல நிறுவன சிஇஓ!நூலகர் வேலைவாய்ப்பு – அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
ஒருங்கிணைந்த நூலகர் பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 35 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச்…
View More நூலகர் வேலைவாய்ப்பு – அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் நூலகம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்
திருச்சியில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து செயல்படுத்தி…
View More நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் நூலகம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்ஓமன் நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய உணவும் இலக்கியப் பணியும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். தாய்லாந்து, மியான்பர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, தவிக்கும் செய்திகள் கடந்த சில நாட்களாக, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுதலும்…
View More ஓமன் நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய உணவும் இலக்கியப் பணியும்