திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில் சாட்சிகளுக்கு சி.பி.ஐ சம்மன்!

திருபுவனம் காவலாளி அஜித்குமார் தனிப்படை காவலர்களால் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி சாட்சிகள் ஐந்து பேருக்கு சி.பி.ஐ சம்மன் வழங்கியுள்ளது.

View More திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில் சாட்சிகளுக்கு சி.பி.ஐ சம்மன்!

“லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே வழங்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

“திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

இதயத்தில் ரத்தக்கசிவு – அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

மடப்புரம் காவலாளி அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

View More இதயத்தில் ரத்தக்கசிவு – அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

“முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிவகங்கை காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

பீகாரில் லாக்-அப் மரணம்: காவல்நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்

பீகாரில் லாக்-அப் மரணம் காரணமாக, காவல்நிலையத்தை பொதுமக்கள் சூறையாடிய நிலையில், போலீசார் பலர் படுகாயமடைந்துள்ளனர். கதிஹர் அருகே பிரன்பூர் என்ற இடத்தில் ரோந்து பணியின்போது, மதுபானம் கடத்திய புகாரின்பேரில் பிரமோத் குமார் சிங் என்பவரை…

View More பீகாரில் லாக்-அப் மரணம்: காவல்நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்

விசாரணை கைதி மரணம் – அடுத்தடுத்து கைதாகும் காவலர்கள்

சென்னையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவத்தில், 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.   சென்னை தலைமை செயலாக காவல்…

View More விசாரணை கைதி மரணம் – அடுத்தடுத்து கைதாகும் காவலர்கள்