விழுப்புரத்தில் 18 அடியில் நித்யானந்தா சிலை: குடமுழுக்கு நடத்திய பக்தர்!

விழுப்புரம் மாவட்டம், பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவுக்கு 18 அடியில் சிலை அமைத்து நித்தியானந்தாவின் சீடர் குடமுழுக்கு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பெரம்பை கிராமத்தில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம்…

View More விழுப்புரத்தில் 18 அடியில் நித்யானந்தா சிலை: குடமுழுக்கு நடத்திய பக்தர்!

பாலியல் தொந்தரவு: கணவரின் முகத்தில் ரசத்தை ஊற்றிய மனைவி!

செஞ்சியில் மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்த கணவன் முகத்தில்  சூடான ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (30). இவரது மனைவி…

View More பாலியல் தொந்தரவு: கணவரின் முகத்தில் ரசத்தை ஊற்றிய மனைவி!

வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்னமடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…

View More வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு

தொழில் முதலீடுகள் குறித்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறிவருகிறது : ஸ்டாலின்!

தொழில் முதலீடுகள் தொடர்பாக அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி…

View More தொழில் முதலீடுகள் குறித்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை கூறிவருகிறது : ஸ்டாலின்!

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள்…

View More கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழப்பு!