ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு!

அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்!

எங்களுக்குள் மனக்கசப்பும் இல்லை இனிப்பாக செய்திகளை தான் இதுவரை கூறியுள்ளேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்!

“ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!

பாமகவில் நிலவி வந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து சுமூக நிலை எட்டப்பட்டுள்ளதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

View More “ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் சந்தித்து கொள்வார்கள்” – ஜி.கே.மணி பேட்டி!

“தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம்” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்!

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தலில் போட்டியிட அதிக இடங்களுக்காக அணி மாறமாட்டோம்” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்!

கோட்டகுப்பம் அருகே கடலில் மூழ்கி சிறுமி மாயம்!

கோட்டகுப்பம் அருகே கடலில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுமி கடலில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கோட்டகுப்பம் அருகே கடலில் மூழ்கி சிறுமி மாயம்!

சென்னை எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது!

எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது. லோகோ பைலட் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது

View More சென்னை எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது!

விஷச்சாராயத்தால் பறிபோகும் பார்வை… வெளியான அதிர்ச்சி தகவல்!

விஷச்சாராயம் அருந்தி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோருக்கு கண் பார்வை பறி போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விஷச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. …

View More விஷச்சாராயத்தால் பறிபோகும் பார்வை… வெளியான அதிர்ச்சி தகவல்!

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் மீண்டும் பதவி!

மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சமீபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஸ்தான்…

View More அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் மீண்டும் பதவி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து,  விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.  விழுப்புரம்…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல்… வேட்புமனுத் தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி,  உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6ஆம் தேதி காலமானாா்.…

View More விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல்… வேட்புமனுத் தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்குகிறது!