தொழிலதிபரைக் கடத்த முயன்ற ரவுடி கும்பல்
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சென்னை தொழிலதிபரைக் கடத்த நெல்லையைச் சேர்ந்த ரவுடி கும்பல் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் காரில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு...