கீழடி அகழாய்வு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
View More கீழடி அகழாய்வு அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதா? – மத்திய அரசு விளக்கம்!Excavation
வெம்பகோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டேடுப்பு!
வெம்பகோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில், பாண்டி விளையாட்டுக்கு பயன்படுத்திய 13 வட்டச்சில்லுகள் கிடைத்துள்ளது.
View More வெம்பகோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டேடுப்பு!#Vembakottai அகழாய்வு | ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுப்பு!
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்குமுந்தைய கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்டஅகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில்…
View More #Vembakottai அகழாய்வு | ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுப்பு!#Vembakottai அகழாய்வில் சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கண்டெடுப்பு!
வெம்பக்கோட்டை அகழாய்வில் முதல்முறையாக சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு…
View More #Vembakottai அகழாய்வில் சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் கண்டெடுப்பு!#Vembakotai அகழாய்வு – சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து கண்டெடுப்பு!
வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை நேற்று கண்டெடுக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட…
View More #Vembakotai அகழாய்வு – சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து கண்டெடுப்பு!பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு – சூதுபவள மணிகள் கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வில் சூதுபவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வானது கடந்த 18ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொலி காட்சி…
View More பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு – சூதுபவள மணிகள் கண்டுபிடிப்பு!சென்னானூர் அகழாய்வு – தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப் பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உடைந்த நிலையில் புதிய…
View More சென்னானூர் அகழாய்வு – தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு!பொற்பனைக்கோட்டை அகழாய்வு – 5 செம்பு ஆணிகள் கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வில் செம்பினால் ஆன ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வானது கடந்த 18ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொலி…
View More பொற்பனைக்கோட்டை அகழாய்வு – 5 செம்பு ஆணிகள் கண்டுபிடிப்பு!வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு!
விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை, காதணி, அலங்கரிக்கப்பட்ட மணி உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 5 ஆயிரம்…
View More வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண்ணால் ஆன காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு!வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக் காசு கண்டுபிடிப்பு!
வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக் காசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் அகழாய்வு பணிகள்…
View More வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக் காசு கண்டுபிடிப்பு!