டாக்ஸியில் சென்ற பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கைது
டாக்ஸியில் சென்ற பெண்ணைக் கடத்தி 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதி, நள்ளிரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தொலை பேசி வாயிலாக புகார்...