சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு
ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடக்கங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று...