ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடக்கங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று…
View More சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடுSivagalai
ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையிலும் தங்கம் கண்டுபிடிப்பு
சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் முதன்முறையாக தங்கத்தால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு இதுவரை நடைபெற்ற அகழாய்வின்…
View More ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையிலும் தங்கம் கண்டுபிடிப்புசிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை: தங்கம் தென்னரசு
சிவகளை மற்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை…
View More சிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை: தங்கம் தென்னரசுசிவகளை அருகே 6 இடங்களில் அகழாய்வு பணி!
சிவகளையில் நடைபெற்றுவரும் அகழாய்வில், தாமிரபரணி கரையோரத்தில் அக்கால மக்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில், இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 20க்கும் மேற்பட்ட…
View More சிவகளை அருகே 6 இடங்களில் அகழாய்வு பணி!