விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் தெரிவித்துள்ளார்.
View More விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை : பத்திரிக்கையாளர் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. கூறிய முக்கிய தகவல்கள்……!தூத்துக்குடி
விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் : அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை – நீதிபதிகள்……..!
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை சம்பவம் தொடர்பாக தொடர்பான வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
View More விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் : அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை – நீதிபதிகள்……..!”நாம் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறது பாஜக!” -கனிமொழி எம்பி!
நாம் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறது பாஜக என தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட INDIA கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள…
View More ”நாம் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறது பாஜக!” -கனிமொழி எம்பி!தூத்துக்குடியில் தமிழர்களின் பாரம்பரிய வீர கலை பயிற்சி முகாம்!
தூத்துக்குடியில் நடைபெற்ற 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழர்களின் பாரம்பரிய வீர கலையான வர்ம அடவுமுறை நாட்டு அடி மற்றும் சுவடுகள் குறித்த பயிற்சி முகாமில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசான்கள் பங்கேற்றனர்.…
View More தூத்துக்குடியில் தமிழர்களின் பாரம்பரிய வீர கலை பயிற்சி முகாம்!தென்னந்தோப்பில் பயங்கர தீ விபத்து! மரங்கள் எரிந்து சேதம்!
ஏரல் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூரில் ஏரல் வட்டாட்சியர் அலுவலகம்…
View More தென்னந்தோப்பில் பயங்கர தீ விபத்து! மரங்கள் எரிந்து சேதம்!குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா!
தூத்துக்குடி குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று, குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில். இந்த கோயிலில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி…
View More குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா!சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவன்…
சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவருக்கு அரசு உடனே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரம் பகுதியை…
View More சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவன்…நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – திமுக எம்.பி கனிமொழி
சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தானும் வழக்கு தொடர உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே…
View More நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – திமுக எம்.பி கனிமொழிஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை
ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர்…
View More ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கைதமிழ் ஆசிரியரின் புதிய யுக்தியால், தேர்வுகளில் அசத்தும் மாணவர்கள்..!
மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதை தடுப்பதற்காக, தமிழ் ஆசிரியர் ஒருவர் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பாடங்களை நடத்தி அப்பள்ளியின் மாணவர்களை கவர்ந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் , அருகேயுள்ள வெம்பூரில் அரசு…
View More தமிழ் ஆசிரியரின் புதிய யுக்தியால், தேர்வுகளில் அசத்தும் மாணவர்கள்..!