“கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

“கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது” – நயினார் நாகேந்திரன்

கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது” – நயினார் நாகேந்திரன்

போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

View More போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு… ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

View More காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு… ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு!

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும்,…

View More சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு!

செங்கல்பட்டு ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் இடத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

செங்கல்பட்டு ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றம்உறுதி செய்தது. 

View More செங்கல்பட்டு ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் இடத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் – டி.ஐ.சி.சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகாரில் டி.ஐ.சி.சி.ஐ(DALIT INDIAN CHAMBERS OF COMMERCE AND INDUSTRY) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு…

View More தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் – டி.ஐ.சி.சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரம் – மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு!

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரத்தில் மீண்டும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

View More டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்த விவகாரம் – மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு!

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஜான் ஜெபராஜ் – சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு!

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஜான் ஜெபராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

View More பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் ஜான் ஜெபராஜ் – சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு!