வாழை திரைப்படத்தில் பூங்கொடி டீச்சர் இடம்பெறவில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும்…
View More வாழை #Climax காட்சியில் பூங்கொடி டீச்சர் இடம்பெறாதது ஏன் ? – #DirectorMariSelvaraj சொன்ன சுவாரஸ்ய பதில்!Vaazhai
“மாணவர்களை கொண்டாடும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களை கொண்டாடும் மாணவர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்” – #MariSelvaraj
மாணவர்களை கொண்டாடும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களை கொண்டாடும் மாணவர்களுக்கும் எங்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம்…
View More “மாணவர்களை கொண்டாடும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களை கொண்டாடும் மாணவர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்” – #MariSelvaraj“படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது #வாழை!” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.…
View More “படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது #வாழை!” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!“உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றி #SuperStarRajinikanth ” – மாரி செல்வராஜ்!
”உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸடார் “ என வாழை திரைப்படத்தை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல…
View More “உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றி #SuperStarRajinikanth ” – மாரி செல்வராஜ்!“ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு” – இயக்குநர் மாரி செல்வராஜுக்கு #Rajinikanth பாராட்டு!
வாழை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில்…
View More “ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு” – இயக்குநர் மாரி செல்வராஜுக்கு #Rajinikanth பாராட்டு!“ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் தொடர்ந்து பாராட்டும் முதலமைச்சர் #MKStalin-க்கு நன்றி” – மாரி செல்வராஜ்
ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை…
View More “ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் தொடர்ந்து பாராட்டும் முதலமைச்சர் #MKStalin-க்கு நன்றி” – மாரி செல்வராஜ்“பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது… ” – வாழை படத்தை பாராட்டிய முதலமைச்சர் #MKStalin!
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி என வாழை படத்தை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல…
View More “பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது… ” – வாழை படத்தை பாராட்டிய முதலமைச்சர் #MKStalin!” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!
வாழை படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் தவறவிட்டு விட்டார் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார் நெல்லையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை…
View More ” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!விமானத்தில் ‘வாழை’ சிறுவர்கள்… புகைப்படத்தை பகிர்ந்த மாரி செல்வராஜ்! -#ViralPost
வாழை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை.…
View More விமானத்தில் ‘வாழை’ சிறுவர்கள்… புகைப்படத்தை பகிர்ந்த மாரி செல்வராஜ்! -#ViralPost“எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போதுதான் வாசித்தேன்” – இயக்குநர் #MariSelvaraj பதிவு!
எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போது தான் வாசித்தேன் என்றும் அனைவரும் இந்த சிறுகதையை வாசிக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள ‘வாழை’…
View More “எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய ‘வாழையடி’ சிறுகதையை தற்போதுதான் வாசித்தேன்” – இயக்குநர் #MariSelvaraj பதிவு!