முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள்: சவால் விடுத்த அண்ணாமலை

பொய் வழக்கு போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்க முயற்சி செய்வதாகவும், முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் எனவும் அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு சவால் விடுத்துள்ளார். வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக பாஜக…

View More முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள்: சவால் விடுத்த அண்ணாமலை

வடமாநில தொழிலாளர் விவகாரம் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அதனால் தொழிலாளர்கள் அனைவரும்…

View More வடமாநில தொழிலாளர் விவகாரம் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பாஜக மீது ஏன் நடவடிக்கை இல்லை..? தொல்.திருமாவளவன்

பாஜக தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சென்று சந்தித்தார்.…

View More வன்முறையை தூண்டும் வகையில் பேசும் பாஜக மீது ஏன் நடவடிக்கை இல்லை..? தொல்.திருமாவளவன்