எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ளவே இபிஎஸ் ஆளுநரை சந்தித்துள்ளார் -தொல் திருமாவளவன்

எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார் என தொல் திருமாவளவன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதார பணிகள் துறையின் நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் சிதம்பரம்…

View More எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ளவே இபிஎஸ் ஆளுநரை சந்தித்துள்ளார் -தொல் திருமாவளவன்

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் -தொல் திருமாவளவன்

பயங்கரவாதக் கருத்தைப் பரப்ப முயற்சிக்கும் பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர் ஜெகதீஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தொல் திருமாவளவன் அறிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 ஆம்…

View More யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் -தொல் திருமாவளவன்

அறநிலையத்துறையை சைவ, வைணவ சமயம் என நிர்வகிக்க வேண்டும் – திருமாவளவன் எம்.பி.

இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமயம், வைணவ சமயம் என பிரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   சாதி தீண்டாமையை கண்டித்து சங்கரன்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…

View More அறநிலையத்துறையை சைவ, வைணவ சமயம் என நிர்வகிக்க வேண்டும் – திருமாவளவன் எம்.பி.

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர்…

View More சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பான மனு-அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்துவிட்டார்.…

View More ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பான மனு-அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் மனு தாக்கல்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் ஊர்வலம் நடத்த சென்னை…

View More ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் மனு தாக்கல்

கோவை சம்பவம்: உரிய நடவடிக்கை எடுக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…

View More கோவை சம்பவம்: உரிய நடவடிக்கை எடுக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசியல் சூழல் மாறுபடும்-தொல்.திருமாவளவன்

வரும் 2024-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் சூழல் மாறுபடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினத்தில் காயல் சமூகநீதி பேரவை…

View More தமிழகத்தில் அரசியல் சூழல் மாறுபடும்-தொல்.திருமாவளவன்

தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை-தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

“தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க…

View More தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை-தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

அன்னா ஹசாரே எங்கே? தொல்.திருமாவளவன் கேள்வி

அன்னா ஹசாரே போன்றவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன்  கேள்வி எழுப்பியுள்ளார்.    சென்னையில் ராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழாவிற்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை…

View More அன்னா ஹசாரே எங்கே? தொல்.திருமாவளவன் கேள்வி