மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பானது கண் துடைப்பு நாடகமே – நயினார் நாகேந்திரன்…!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி முடியும் நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்துள்ளது அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பானது கண் துடைப்பு நாடகமே – நயினார் நாகேந்திரன்…!

பாலக்காட்டில் சோகம் – ஆற்று சுழலில் சிக்கிய 2 கல்லூரி மாணவர்கள்!

கல்லூரி மாணவர்கள் இருவர் சுழலில் சிக்கி மாயமான சம்பவத்தில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

View More பாலக்காட்டில் சோகம் – ஆற்று சுழலில் சிக்கிய 2 கல்லூரி மாணவர்கள்!

அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளை; நடுவழியில் நின்ற பேருந்து!

ஓட்டுநரும், நடத்துநரும் பலமுறை எச்சரித்தும், மாணவர்கள் அவர்களது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

View More அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளை; நடுவழியில் நின்ற பேருந்து!

“எல்லோரும் ஓரணியில் திரண்டால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்தோடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “எல்லோரும் ஓரணியில் திரண்டால் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

UGC NET 2024: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! வெளியான அறிவிப்பு!

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைக் கருத்தில் கொண்டு தேசிய தகுதித் தேர்வு (நெட்) ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

View More UGC NET 2024: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! வெளியான அறிவிப்பு!

“கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தென் மாவட்டங்களில் கனமழையினால்  கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்கள் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த…

View More “கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்

வேலூர்-கண்ணமங்கலம் பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  திருவண்ணாமலை- ஆரணி-வேலூர் ஆகிய மூன்று நகர்ப்புறங்களை ஒன்று சேர்க்கும் மையப்பகுதியாக கண்ணமங்கலம் விளங்குகிறது. இந்த பகுதியை…

View More பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்