விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே என அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
View More “விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே” – அண்ணாமலை விமர்சனம்!mrkpanneerselvam
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் !
தமிழ்நாடு சட்டசபையில் இன்று காலை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
View More தமிழ்நாடு சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் !தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17, 18ம்…
View More தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை!
சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…
View More கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை!வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க புதிய திட்டம்!
பொதுமக்களுக்கு வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.…
View More வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க புதிய திட்டம்!விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…
2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,…
View More விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது: அமைச்சர்
விவசாயக் கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் நேரடி நெல் விதைப்பு முறையைப் பின்பற்றி பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று…
View More விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது: அமைச்சர்