தென் தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்த போதிலும், நெல்லை மாவட்டம் திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் அப்பகுதிகளில் கள ஆய்வு நடத்தியது.…
View More தென்தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை | நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் | களத்தில் நியூஸ் 7 தமிழ்!WaterScarcity
”அனைவரும் தண்ணீரை வீணாக்காமல், பாதுகாக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீரை வீணாக்கக் கூடாது என்றும், நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உலக தண்ணீர் நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை…
View More ”அனைவரும் தண்ணீரை வீணாக்காமல், பாதுகாக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்