குடிநீரில் மாட்டுசாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கு – பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம்,  சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான்…

View More குடிநீரில் மாட்டுசாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கு – பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 5.33 கோடி வீடுகளில் குடிநீர் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. நாட்டின் அனைத்து கிராமங்களிலும்…

View More 5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை – மத்திய அரசு தகவல்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு |

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக,  தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளத்தால் சேதமடைந்தத கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களின் சீரமைப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு |

ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான குடிநீர் தாராளமாக இருக்கிறது..! – மத்திய அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான குடிநீர் தாராளமாக இருக்கிறது என்று எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நம் நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தினசரி தேவையான அளவுக்கு சுத்தமான…

View More ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான குடிநீர் தாராளமாக இருக்கிறது..! – மத்திய அரசு விளக்கம்

வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மக்கள் சாலையில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை விவசாய தேவைக்காக 4ஆயிரம் கன அடி…

View More வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு – அதிகாரிகள் தகவல்!

செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமாக நீர் நிரம்பியுள்ளது, அடுத்த 9 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் விநியோகம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் குடிநீர் வழங்கும்…

View More சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு – அதிகாரிகள் தகவல்!

தீண்டாமையின் உச்சம்; குடிநீரில் மலம் கலந்த கொடூரம் – இருவர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறார்களுக்கு…

View More தீண்டாமையின் உச்சம்; குடிநீரில் மலம் கலந்த கொடூரம் – இருவர் மீது வழக்குப்பதிவு