Dharmapuri,Hogenakkal ,HeavyRainfall ,Water ,KaveriRiver ,

#Hogenakkal | நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில்…

View More #Hogenakkal | நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை!

வயநாடு நிலச்சரிவு : 289-ஐ கடந்த உயிரிழப்புகள்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 289-ஆக உயர்ந்துள்ளது.  கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது. இதனால்…

View More வயநாடு நிலச்சரிவு : 289-ஐ கடந்த உயிரிழப்புகள்!

வயநாடு நிலச்சரிவு : பாதிக்கப்பட்ட இடங்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற…

View More வயநாடு நிலச்சரிவு : பாதிக்கப்பட்ட இடங்களில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு!

வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அவரவர் மத நம்பிக்கையின் படி இறுதிச்சடங்கு! பெருக்கெடுத்தோடும் கண்ணீர் மழை!

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தற்காலிக மின்மயானம் அமைத்து இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3…

View More வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அவரவர் மத நம்பிக்கையின் படி இறுதிச்சடங்கு! பெருக்கெடுத்தோடும் கண்ணீர் மழை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப் பெருக்கு : 1.55 லட்சம் கனஅடி நீர்வரத்து!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,55,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப் பெருக்கு : 1.55 லட்சம் கனஅடி நீர்வரத்து!

தொடர் கனமழை எதிரொலி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1,20,000 கன அடியாக அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,20,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,…

View More தொடர் கனமழை எதிரொலி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1,20,000 கன அடியாக அதிகரிப்பு!

தொடர் கனமழை : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

View More தொடர் கனமழை : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

“தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும்!” – மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அறிவிப்பு!

கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…

View More “தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும்!” – மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அறிவிப்பு!

“கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தென் மாவட்டங்களில் கனமழையினால்  கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்கள் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த…

View More “கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17, 18ம்…

View More தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!