பருவ மழையால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு-உழவர் நலத் துறை அறிவிப்பு
தற்போதைய தென்மேற்கு பருவ மழையினால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உழவர் நலத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ...