கல்வி தனியார்மயமாகக்கூடாது – ராகுல் காந்தி பேச்சு…!

கல்வி ஒருபோதும் தனியார்மயமாகக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More கல்வி தனியார்மயமாகக்கூடாது – ராகுல் காந்தி பேச்சு…!

கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? சீமான்!

ஏமாற்றி வாக்குகளை வாங்குவது தான் திமுகவின் வேலை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

View More கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? சீமான்!

“தமிழ்நாடு வலுவாக உள்ளதை எடுத்துரைத்தேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்தின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அழைத்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாடு வலுவாக உள்ளதை எடுத்துரைத்தேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

“அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” – அமைச்சர் சேகர்பாபு!

அனைத்து மனிதனுக்கும் கல்வி தேவை என்பதை உலகிற்கு உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” – அமைச்சர் சேகர்பாபு!

கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு ? உச்சநீதிமன்றம் கேள்வி!

கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

View More கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு ? உச்சநீதிமன்றம் கேள்வி!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து!

தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்தார்.

View More தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து!

தனிநபர் கல்வி ஆவணங்கள் பொதுத் தகவல் அல்ல – ஸ்மிருதி இரானி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி ஆவணங்கள் குறித்த மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

View More தனிநபர் கல்வி ஆவணங்கள் பொதுத் தகவல் அல்ல – ஸ்மிருதி இரானி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

தேசிய ஆசிரியர் விருது – தமிழ்நாட்டில் இருவர் தேர்வு!

, தமிழ்நாட்டில் இருந்து இருவர் தேசிய ஆசிரியர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

View More தேசிய ஆசிரியர் விருது – தமிழ்நாட்டில் இருவர் தேர்வு!

“கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுக்க வேண்டும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாம் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

View More “கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுக்க வேண்டும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

கல்வியை வளர்க்கும் காலை உணவுத் திட்டம் – பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது…மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More கல்வியை வளர்க்கும் காலை உணவுத் திட்டம் – பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது…மு.க.ஸ்டாலின்!