கல்லூரிக் கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரியை நியமிக்கக் கூடாது – அன்புமணி!

கல்லூரிக் கல்வி இயக்குனர் பொறுப்பில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வர்களில் அதிக அனுபவம் கொண்ட ஒருவரை நியமிக்க அரசு முன்வர வேண்டும்.

View More கல்லூரிக் கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரியை நியமிக்கக் கூடாது – அன்புமணி!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் 15,07,109 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

View More சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

“அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு கல்வி விசா ரத்து – இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு கல்வி விசாவை ரத்து செய்துள்ளது.

View More ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு கல்வி விசா ரத்து – இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு!

கல்வி தனியார்மயமாகக்கூடாது – ராகுல் காந்தி பேச்சு…!

கல்வி ஒருபோதும் தனியார்மயமாகக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More கல்வி தனியார்மயமாகக்கூடாது – ராகுல் காந்தி பேச்சு…!

கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? சீமான்!

ஏமாற்றி வாக்குகளை வாங்குவது தான் திமுகவின் வேலை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

View More கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? சீமான்!

“தமிழ்நாடு வலுவாக உள்ளதை எடுத்துரைத்தேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்தின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அழைத்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாடு வலுவாக உள்ளதை எடுத்துரைத்தேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

“அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” – அமைச்சர் சேகர்பாபு!

அனைத்து மனிதனுக்கும் கல்வி தேவை என்பதை உலகிற்கு உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” – அமைச்சர் சேகர்பாபு!

கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு ? உச்சநீதிமன்றம் கேள்வி!

கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

View More கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு ? உச்சநீதிமன்றம் கேள்வி!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து!

தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்தார்.

View More தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து!