நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு |

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக,  தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளத்தால் சேதமடைந்தத கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களின் சீரமைப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு |

தாமிரபரணி கரையோர பகுதிகளில் தொல்லியல் இடங்கள் கண்டுபிடிப்பு

தாமிரபரணி கரையோர பகுதிகளில் கள ஆய்வுப்பணியில் 100க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி கரையோர பகுதிகளில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளது. இந்த அனைத்து பகுதிகளிலும் தற்போது தொல்லியல் வரலாறுகளில்…

View More தாமிரபரணி கரையோர பகுதிகளில் தொல்லியல் இடங்கள் கண்டுபிடிப்பு

நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று நீரில் மாயமான மகனை காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தார். சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன், அவரது மகன் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் திருநெல்வேலி…

View More நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு!