ஏரல் பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் வழங்கப்படும் – மண்டல மின் பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!
கனமழை வெள்ளத்தால் சிதைந்த ஏரல் பகுதிக்கு முதற்கட்டமாக இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என திருநெல்வேலி மண்ட ல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களை...