தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச.…
View More தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!CMFUND
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு! – மாவட்ட ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் இதுவரை 13 உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17,…
View More திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு! – மாவட்ட ஆட்சியர் தகவல்