நாட்டிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
View More ”உயர்கல்வியில் முதன்மை மாநிலம் தமிழ் நாடு” – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!HigherEducation
“இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான நாட்டில் சிறந்த கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம்…
View More “இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டம்…முன்னேற்பாடுகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு…
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு நடத்துதல் மற்றும் நெறிமுறைகள் வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘நான்…
View More அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டம்…முன்னேற்பாடுகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு…அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 – புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!
புதுமைப்பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் விதமாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் வகையில்,…
View More அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 – புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!“கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தென் மாவட்டங்களில் கனமழையினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்கள் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த…
View More “கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை..! – கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை
கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கீதா வலியுறுத்தியுள்ளார். கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவரிடம்,…
View More ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை..! – கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கைபாஜக ஆட்சியில் உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே தனியார் பல்கலைக்கழகத்தின் 13-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…
View More பாஜக ஆட்சியில் உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்கோவையில் நியூஸ்7 தமிழின் கல்விக் கண்காட்சி – ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
கோவையில் மிக பிரம்மாண்டமான முறையில் தொடங்கிய, நியூஸ் 7 தமிழ் கல்விக் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கடந்த ஆண்டு கோவையில் நியூஸ்…
View More கோவையில் நியூஸ்7 தமிழின் கல்விக் கண்காட்சி – ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்புஉயர்கல்வியில் அனைத்தும் நல்ல துறைகள் தான் – பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சிஇஓ அனுஷா ரவி!
உயர்கல்வியில் அனைத்தும் நல்ல துறைகள் தான் என்றும், மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் திறமைகளை வெளிப்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்றும் பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சிஇஓ அனுஷா ரவி தெரிவித்தார். மாணவர்களின்…
View More உயர்கல்வியில் அனைத்தும் நல்ல துறைகள் தான் – பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சிஇஓ அனுஷா ரவி!தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் – பொன்முடி
பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் சென்னை அடுத்த செம்மஞ்சேரில் பல்கலைக்கழக துவக்க நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேச்சு. சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும்…
View More தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் – பொன்முடி