“தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்” – நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்தவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்” – நயினார் நாகேந்திரன்!

தென்தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை | நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் | களத்தில் நியூஸ் 7 தமிழ்!

தென் தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்த போதிலும், நெல்லை மாவட்டம் திசையன்விளை,  ராதாபுரம்,  சாத்தான்குளம் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.  இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் அப்பகுதிகளில் கள ஆய்வு நடத்தியது.…

View More தென்தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை | நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் | களத்தில் நியூஸ் 7 தமிழ்!

2050-ம் ஆண்டுக்குள் அணைகளில் 25% நீர் சேமிப்பு இழப்பு – ஐநா எச்சரிக்கை

2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அணைகள் அதன் அசல் நீர் சேமிப்பு திறனில் 26 சதவீதத்தை இழக்க நேரிடும் என ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் உலகளவில் உள்ள அணைகளின் நீர் சேமிப்பு திறன்…

View More 2050-ம் ஆண்டுக்குள் அணைகளில் 25% நீர் சேமிப்பு இழப்பு – ஐநா எச்சரிக்கை